தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு
தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு
இடம் :
லெனின் பாலவாடி,வழுதக்காடு, திருவனந்தபுரம்-14
16.07. 2017 ஞாயிறு காலை 9.30
தமிழ்,மலையாள கவிஞர்கள் சந்திப்பு முதற்கட்டமாக நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.தமிழில் இருந்து ஆறு கவிஞர்களும் , மலையாளத்தில் இருந்து ஒன்பது கவிஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இதன் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும்.
வெறும் ஸம்ப்ரதாயமானதொரு நிகழ்வாக அல்லாமல்,தமிழ் கவிதைகளை மலையாள மொழியிலும் ,மலையாள கவிதைகளை தமிழுக்கும் இந்த சந்திப்புகள் கொண்டு செலுத்தும்.இரண்டு மொழிகளின் இந்த பரிவர்த்தனை இரண்டு மொழிகளின் வளத்திற்கும் புதிய ஊட்டம் சேர்க்கும்.மலையாள கவிஞர்கள் இதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.நாமும் நமதார்வம் கொள்வோம்.
இந்த சந்திப்பின் கவிதைகளும் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பாக உள்ளன.ஓராண்டு காலத்திற்குள் தமிழின் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த கவிஞனும் விடுபட்டு விடாத வண்ணம் இந்த சந்திப்புகளில் இடம்பெறச் செய்து விட வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உண்டு.அதுபோலவே இதுவரையிலான தமிழ்,மலையாள பரிவர்த்தனை நிகழ்வுகளில் இருந்த குழு மனப்பான்மையைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் இரு மொழி தரப்பினருக்கும் இப்போது அதிகமான கவனத்துடன் இருக்கிறோம்.
கவிதை பற்றிய உரையாடல்கள்,மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்பதாக இந்த சந்திப்புகள் அமையும்.
நாளைய நிகழ்வில் பங்குபெறுகிற கவிஞர்கள்
தமிழ் கவிஞர்கள்
________________
லக்ஷ்மி மணிவண்ணன்
ஜி.எஸ்.தயாளன்
நட.சிவகுமார்
சுதந்திரவல்லி
ரோஸ் ஆன்றா
ராஜன் ஆத்தியப்பன்
மலையாள கவிஞர்கள்
______________________
ஸ்ரீதேவி எஸ்.கர்த்தா
விஜிலா
களத்தர கோபன்
ஏசுதாஸ் டி
அனில்குமார் டி
பி.ஒய் .பாலன்
வி.எஸ்.ராஜிவ்
ஜார்ஜ்
சந்திரமோகன்.எஸ்
நிகழ்ச்சி ஏற்பாடு - Triva Contemporary
இடம் :
லெனின் பாலவாடி,வழுதக்காடு, திருவனந்தபுரம்-14
16.07. 2017 ஞாயிறு காலை 9.30
தமிழ்,மலையாள கவிஞர்கள் சந்திப்பு முதற்கட்டமாக நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.தமிழில் இருந்து ஆறு கவிஞர்களும் , மலையாளத்தில் இருந்து ஒன்பது கவிஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இதன் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும்.
வெறும் ஸம்ப்ரதாயமானதொரு நிகழ்வாக அல்லாமல்,தமிழ் கவிதைகளை மலையாள மொழியிலும் ,மலையாள கவிதைகளை தமிழுக்கும் இந்த சந்திப்புகள் கொண்டு செலுத்தும்.இரண்டு மொழிகளின் இந்த பரிவர்த்தனை இரண்டு மொழிகளின் வளத்திற்கும் புதிய ஊட்டம் சேர்க்கும்.மலையாள கவிஞர்கள் இதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.நாமும் நமதார்வம் கொள்வோம்.
இந்த சந்திப்பின் கவிதைகளும் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பாக உள்ளன.ஓராண்டு காலத்திற்குள் தமிழின் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த கவிஞனும் விடுபட்டு விடாத வண்ணம் இந்த சந்திப்புகளில் இடம்பெறச் செய்து விட வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உண்டு.அதுபோலவே இதுவரையிலான தமிழ்,மலையாள பரிவர்த்தனை நிகழ்வுகளில் இருந்த குழு மனப்பான்மையைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் இரு மொழி தரப்பினருக்கும் இப்போது அதிகமான கவனத்துடன் இருக்கிறோம்.
கவிதை பற்றிய உரையாடல்கள்,மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்பதாக இந்த சந்திப்புகள் அமையும்.
நாளைய நிகழ்வில் பங்குபெறுகிற கவிஞர்கள்
தமிழ் கவிஞர்கள்
________________
லக்ஷ்மி மணிவண்ணன்
ஜி.எஸ்.தயாளன்
நட.சிவகுமார்
சுதந்திரவல்லி
ரோஸ் ஆன்றா
ராஜன் ஆத்தியப்பன்
மலையாள கவிஞர்கள்
______________________
ஸ்ரீதேவி எஸ்.கர்த்தா
விஜிலா
களத்தர கோபன்
ஏசுதாஸ் டி
அனில்குமார் டி
பி.ஒய் .பாலன்
வி.எஸ்.ராஜிவ்
ஜார்ஜ்
சந்திரமோகன்.எஸ்
நிகழ்ச்சி ஏற்பாடு - Triva Contemporary
Comments
Post a Comment