முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை

முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம்  தருவதில்லை

முஸ்லீம்கள்  கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இந்துக்களுக்கு என்றில்லை .அது போன்று கூட்டாகவும் தன்னிறைவோடும் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் வீடு தர மாட்டார்கள். இதனைக் குறையாகச் சொல்லவில்லை.பொருளாதாரத்  தன்னிறைவு பெற்று ,குழுவாக வாழுகிற பல சமூகங்கள் பிறரை அனுமதிப்பதில்லை .இல்லையெனில் அனுமதிப்பதில் சுணக்கம் கடை பிடிப்பார்கள்.இதன் காரணங்களும் எளிமையானவை அல்ல.முஸ்லீம்கள் கூட்டாக இணைந்து வாழுகிற பகுதிகளில் பிறர் வாடகைக்கு அமர்த்த பட்டிருக்கிறார்களா ? நினைவைத் திரட்டி யோசித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.நடைமுறை தெரியும் .திருவல்லிகேணியிலிருந்து ,மேட்டுப் பாளையம் ,இடலாக்குடி என எங்கு வேண்டுமாயினும் நீங்கள் சுற்றியலைந்தும் பார்க்கலாம்.நடைமுறை உண்மையல்லாத சில சுயவெறுப்புக்  கருத்துக்கள் பேரில் இங்கிருப்போரின் கவர்ச்சியை மையமிட்ட கழிவிரக்கக் கசடுகள் பொத்தாம் பொதுவாக உண்மைக்கு எதிராகப் பேசுகின்றன.இந்த கழிவிரக்கக் கசடுகள் பேசுவதில் , உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு பொது விருப்பம் பொங்கும் போது பரிசீலனைகள் தேவையின்றி குதூகலம் ஏற்படுகிறது.கழிவிரக்கக் கசடுகள் இந்த நம்பிக்கையை பயன்படுத்தி பிளவு மனோபாவத்தை பலப்படுத்துகின்றன.இந்துக்களின் வாடகைக்கான வீடுகளில் எங்கள் பகுதிகளில் எல்லோரும்தான் வாழ்கிறார்கள்

முஸ்லீம்கள் வீடு வாடகைக்கு அல்லாதோருக்குத் தருவதில்லை என்பது மட்டுமல்ல.தங்களுடைய சொந்த  வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் பிற சமயங்களை சார்ந்தவர்கள் எவரையுமே அனுமதிப்பதில்லை.பொதுவாக வணிகர்கள் தங்கள் நிறுவனங்களில் எல்லோரையும் அனுமதிக்கவே முயற்சிப்பார்கள்.ஏனெனில் வணிக நலனுக்கு எப்போதுமே அனைவரும் அவசியம் .இந்த கோட்பாட்டையும் எங்கள் பகுதிகளில் உடைத்தவர்கள் முஸ்லீம்கள்தாம்.பிறிதொரு சமயத்தைச் சார்ந்த ஒரு பொடி பையனைக் கூட இவர்கள் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.கிறிஸ்தவ பையன்களும் கூட இவர்கள் வேலைக்கு அமர்த்துவது கிடையாது.

எங்கள் பகுதிகளில் மூன்று வகையான வியாபாரங்கள் இப்போது முஸ்லீம்கள் கையில் உள்ளன.மருந்து விற்பனை,பேக்கரிகள் ,ரெடிமேட்ஸ் ஆகிய வியாபாரங்கள் இப்போது  முஸ்லீம்கள் கைகளில் உள்ளன.பேக்கரிகள் பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கிறிஸ்தவர்களின் கையில் இருந்தவை.இப்போது முஸ்லீம்கள் கைகளில் உள்ளது.இந்த நிறுவனங்களில் ஒரு சிறு மருந்திற்கு கூட பிற சமயத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது.யாரேனும் ஒருவர் அப்படியொரு சிறுபொடியனை என் கண்முன் கொண்டு நிறுத்தினால் நான் சொல்லுகிற கசப்பான இந்த நடைமுறை   உண்மைக்காக உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரில் வந்து மன்னிப்பு கேட்கிறேன்.முஸ்லீம்கள் தங்களை ஒரு தனித்த இறுக்கமான குழுவாக மாற்றிக் கொள்வதில் காட்டுற முனைப்பை வெளிப்படுத்துகிற காரியங்கள் இவை.

இது போன்ற பிற மத ,இன சுத்திகரிப்பு எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிற ஒரு சாதியினருக்கும் ,மதத்தவருக்கும் கிடையாது.பிற மதத்தவரிடமும் கிடையாது.ஒரு முஸ்லீமுக்கு வேலை தருவதற்கு எந்த இந்து நிறுவனத்திலும் அவர் முஸ்லீம் என்பதைக் காரணம் காட்டி மறுத்திருக்கவே மாட்டார்கள் .தங்கள் பகுதிகளில் வீடு அமைய பெறாத முஸ்லீம்கள் இங்கே இந்துக்களின் ,கிறிஸ்தவர்களின் வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள்.

முஸ்லீம்களே... நடைமுறைக்கு சம்பந்தமில்லாமல் உங்கள் தீமைகளையும் சேர்த்து அரவணைக்கிற ரட்சகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் .உங்களுக்கு உண்மையான எதிரிகள் இந்துக்களோ ,கிறிஸ்தவர்களோ ,பிற சமயத்தைச் சார்ந்தவர்களோ இல்லை.உங்கள் தீமைகளையும் சேர்த்து ஆதரிக்கிறவர்களே உங்களுக்கு அதிகம் ஆபத்து நிறைந்தவர்கள்.உங்களுக்கு இருக்கிற சிரமங்களில் அவர்கள் அரசியல் குளிர் காய நினைக்கிறார்கள்.

கழிவிரக்கக் கசடுகளின் கட்டுரைகளை நடைமுறையை  முன்வைத்து நீங்கள் விலகத் துணிய வேண்டும்.நீங்களோ அதற்குப் பதிலாக கழிவிரக்கத்தை ஏற்று குதூகலிக்கிறீர்கள்.உங்களில் ஒருவன்தான்  நான் ,ஆனால்  ஒருபோதும் உங்களுடைய அல்லாதவற்றிலும் உடன் நிற்கும் வேலை எனதில்லை. 

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"