நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி திறப்பு விழா - 05 : 02 : 2017 ஞாயிறு

நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
திறப்பு விழா
படிகத்தின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு
அனைவரும் வருக

நாள்:
05 : 02 : 2017 ஞாயிறு
காலை 9 . 00 மணி முதல் மதியம் 12 . 00 வரை.
இடம்: "நிழற்தாங்கல்" படைப்பிற்கான வெளி
7 / 131 E (அரசு நடுநிலைப்பள்ளி அருகில்)
பறக்கை - 629601  ,நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9362682373

திரு. G . தர்மராஜன் I . P . S
கன்னியாகுமரி மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளர்
நிழற்தாங்கலை திறந்து வைக்கிறார்

குத்துவிளக்கு ஏற்றுதல்:
எம். சஹீலா பேகம்
பால பிரஜாபதி அடிகளார்
அருட்பணி M . C . ராஜன்

பாலிகை:
எம். பாலின் சகாய ரோஜா

ஒருங்கிணைப்பு: லக்ஷ்மி மணிவண்ணன்
ஆசிரியர் சிலேட்
வரவேற்புரை: என்.சுவாமிநாதன்
(தி இந்து தமிழ், நாகர்கோவில்)

விக்ரமாதித்யனின்
"சாயல் எனப்படுவது யாதெனின்..."
கவிதை நூல்
வெளியிடுபவர்: ஜெயமோகன்
பெற்றுக்கொள்பவர்: சரவணன் சந்திரன்
நூல் விமர்சனம்: பாலா கருப்பசாமி

ஈனில்
(11 கவிஞர்களின் தொகை நூல்)
தொகுப்பாசிரியர்: ரோஸ் ஆன்றா
வெளியிடுபவர்: கோணங்கி
பெற்றுக்கொள்பவர்: கே.என்.ஷாஜி
நூல் விமர்சனம்: லிபி ஆரண்யா

வாழ்த்துரை:
பால பிரஜாபதி அடிகளார்
அருட்பணி M . C . ராஜன்
எம். சஹீலா பேகம்

ஏற்புரை:
விக்ரமாதித்யன்
ரோஸ் ஆன்றா
("படிகம்" நவீன கவிதைக்கான இதழ்)

நன்றியுரை: க. அம்சப்ரியா

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"